497
இராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தபோது ரயிலின் கடைசியில் இணைக்கப்பட்டிருந்த முன் பதிவில்லாத 3 பெட்டிகள் பலத்த சத்தத்துடன்...

1026
புழுக்கள் நெளிந்து, துர்நாற்றத்துடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ரயிலில் வந்து இறக்கப்பட்டிருந்த 1500 கிலோ கெட்டுப்போன இறைச்சியை கைப்பற்றச் சென்ற அதிகாரிகளே வாந்தி எடுக்கும் நிலைக்குச் சென...

627
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் தனியாக ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் காவலர் ஒருவர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். விருகம்பாக்கத்தை சேர்ந்த 20 வயது பெண் மென்பொறியாளர்...

293
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சுமார் 10 அடி உயரம் கொண்ட பெயர் பலகை மீது ஏறி கூச்சலிட்டு பயணிகளுக்கு இடையூறு விளைவித்த 30க்கும் மேற்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை பிடித்த ரயில்வே ப...

626
கேரளாவில் காணாமல்போன 13 வயது சிறுமியை விசாகப்பட்டினத்தில் வைத்து, சென்னை ரயில்வே போலீசார் மீட்டனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, கடந்த செவ்வாய்க்கிழமை பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் சண்...

258
1977 ஆகஸ்ட் 15-ஆம் தேதி சென்னை - மதுரை இடையே அறிமுகப்படுத்தப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 47-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பயணிகள் ஓட்டுனர்களுக்கு மாலை அணிவித்து கே...

397
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் சிவக்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநரை இளங்கோவன் என்ற ஆட்டோ ஓட்டுநர் பட்டாக்கத்தியால் ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி...



BIG STORY